பழமொழி நானூறு
301 - 305 of 400 பாடல்கள்
301. வாள்திற லானை வளைத்தார்கள்
அஞ்ஞான்று
வீட்டிய
சென்றார் விளங்கொளி - காட்டப்
பொறுவரு
தன்மைகண்(டு) அஃதொழிந்தார் அஃதால்
'உருவு திருவூட்டு மாறு'.
விளக்கவுரை :
302. வலியாரைக் கண்டக்கால் வாய்வாளா ராகி
மெலியாரை
மீதூரும் மேன்மை யுடைமை
புலிகலாம்
கொள்யானைப் பூங்குன்ற நாட!
'வலியலாந் தாக்கு வலிது'.
விளக்கவுரை :
303. ஒன்னார் அடநின்ற போழ்தின் ஒருமகன்
தன்னை
எனைத்தும் வியவற்க - துன்னினார்
நன்மை
யிலராய் விடினும் நனிபலராம்
'பன்மையிற் பாடுடைய தில்'.
விளக்கவுரை :
304. தன்னலி கிற்பான் தலைவரின்
தானவற்குப்
பின்னலி
வானைப் பெறல்வேண்டும் - என்னதூஉம்
வாய்முன்ன
தாக வலிப்பினும் 'போகாதே
நாய்ப்பின்ன
தாகத் தகர்'.
விளக்கவுரை :
305. யானும்மற்(று) இவ்விருந்த எம்முனும்
ஆயக்கால்
வீரம்
செயக்கிடந்த(து) இல்லென்று - கூடப்
படைமாறு
கொள்ளப் பகைதூண்டல் அஃதே
'இடைநாயிற்(று) என்பிடு மாறு'.
விளக்கவுரை :