கைந்நிலை 26 - 30 of 60 பாடல்கள்


கைந்நிலை 26 - 30 of 60 பாடல்கள்

26. குருதி மலர்த்தோன்றி கூர்முகை ஈன
.......................... சேவல் எனப்பிடவாம் ஏறி
பொருதீ எனவெருளும் பொன்நேர் நிறத்தாய்
அரிதவர் வாரா விடல்.

(துறை : பிரிவாற்றாமையால் வருந்திய தலைவிக்குக் கார்ப்பருவம் காட்டி வருவர் எனத் தோழி வற்புறுத்தியது).

விளக்கவுரை :

27. .............................................................
............................................... ஒல்கப் புகுதரு
கார்தரு மாலை கலந்தார் வரவுள்ளி
ஊர்தரு மேனி பசப்பு.

(துறை: சென்ற செய்யுளில் கூறப்பட்டதாக இருக்கலாம்).

விளக்கவுரை :

28. .......................................................................
............................ பெய்த புறவில் கடுமான்தேர்
ஒல்லைக் கடவாவார் இவர்காணின் காதலர்
சில்.....................................................

(துறை: சென்ற செய்யுளில் கூறப்பட்டதாக இருக்கலாம்).

விளக்கவுரை :

29. ........................................... குருந்தலரப்
பீடார் இரலை பிணைதழுவக் காடாரக்
கார்வானம் வந்து முழங்.........................
......... ............ .......................

(துறை: சென்ற செய்யுளில் கூறப்பட்டதாக இருக்கலாம்).

விளக்கவுரை :

30. .............................................................
............................................................
கொன்றை கொடுகுழல் ஊதிய கோவலர்
மன்றம் புகுதரும் போழ்து.

(துறை: சென்ற செய்யுளில் கூறப்பட்டதாக இருக்கலாம்).

விளக்கவுரை :

கைந்நிலை, புல்லங்காடனார், kainilai, pullankadanaar, tamil books