ஏலாதி 21 - 25 of 80 பாடல்கள்
21. இளமை கழியும் பிணிமூப்(பு) இயையும்
வளமை
வலிஇவை வாடும் - உளநாளால்
பாடே
புரியாது பால்போலும் சொல்லினாய்
வீடே
புரிதல் வீதி!
விளக்கவுரை :
22. வாள்அஞ்சான் வன்கண்மை அஞ்சான்
வனப்பஞ்சான்
ஆள்அஞ்சான்
ஆம்பொருள் தானஞ்சான் - நாள்எஞ்சாக்
காலன்
வரஒழிதல் காணின்வீ டெய்திய
பாவின்நூல்
எய்தப் படும்.
விளக்கவுரை :
23. குணநோக்கான் கூழ்நோக்கான் கோலமும்
நோக்கான்
மணநோக்கான்
மங்கலமும் நோக்கான் - கணநோக்கான்
கால்காப்பு
வேண்டான் பெரியார்நூல் காலற்கு
வாய்காப்புக்
கோடல் வனப்பு.
விளக்கவுரை :
24. பிணிபுறப்பு மூப்போடு சாக்காடு
துன்பம்
தணிவில்
நிரப்பிவை தாழா - அணியின்
அரங்கின்மேல்
ஆடுநர்போல் ஆகாமல் நன்றாம்
நிரம்புமேல்
வீட்டு நெறி.
விளக்கவுரை :
25. பாடகஞ் சாராமை பாத்திலார்
தாம்விழையும்
நாடகஞ்
சாராமை நாடுங்கால் - நாடகம்
சேர்ந்தால்
பகைபழி தீச்சொல்லே சாக்காடே
தீர்ந்தால்போல்
தீரா வரும்.
விளக்கவுரை :
