இன்னா நாற்பது 21 - 25 of 40 பாடல்கள்
21. ஈத்த வகையா னுவவாதார்க் கீப்பின்னா
பாத்துண
லில்லா ருழைச்சென் றுணலின்னா
மூத்த
விடத்துப் பிணியின்னா வாங்கின்னா
ஒத்திலாப்
பார்ப்பா னுரை.
விளக்கவுரை :
22. யானையின் மன்னரைக் காண்ட னனியின்னா
ஊனைத்தின்
றூனைப் பெருக்குதல் முன்னின்னா
தேனெய்
புளிப்பிற் சுவையின்னா வாங்கின்னா
கான்யா றிடையிட்ட
வூர்.
விளக்கவுரை :
23. சிறையில்லாத மூதூரின் வாயில்காப்
பின்னா
துறையிருந்
தாடை கழுவுத லின்னா
அறைபறை
யன்னவர் சொல்லின்னா வின்னா
நிறையில்லான்
கொண்ட தவம்.
விளக்கவுரை :
24. ஏமமில் மூதூ ரிருத்தன் மிகவின்னா
தீமை
யுடையா ரயிலிருந்த னன்கின்னா
காமமுதிரி
னுயிர்க்கின்னா வாங்கின்னா
யாமென்
பவரொடு நட்பு.
விளக்கவுரை :
25. நட்டா ரிடுக்கண்கள் காண்டல்
நனியின்னா
ஒட்டார்
பெருமிதங் காண்டல் பெரிதின்னா
கட்டில்லா
மூதூ ருறையின்னா வாங்கின்னா
நட்ட
கவற்றினாற் சூது.
விளக்கவுரை :
