கைந்நிலை 16 - 20 of 60
பாடல்கள்
16. ....................... வுறையு மெல்லென் கடத்துக்
கடுஞ்சின
வேங்கை கதழ்வேழம் சாய்க்கு
...........................................................
.....................................................நமர்.
(துறை: சென்ற செய்யுளில்
கூறப்பட்டதாக இருக்கலாம்).
விளக்கவுரை :
17. கடமா இரிந்தோடும் கல்லதர் அத்தம்
மடமா
இரும்பிடி வேழ மரு..................
...........................ண்ட உண்கண் ணுள்நீர்
...........................................................
(துறை: சென்ற செய்யுளில்
கூறப்பட்டதாக இருக்கலாம்).
விளக்கவுரை :
18. ஆமா சிலைக்கும் அணிவரை ஆரிடை
ஏமாண்
சிலையார்க்கும் இனமா இரிந்துஓடும்
தாமாண்பில்
வெஞ்சுரம் சென்றார் வரக்கண்டு
வாய்மாண்ட
பல்லி படும்.
(துறை : பிரிவிடை வேறுபட்ட தலைவியைத்
தோழி வற்புறுத்தித் தேற்றியது.)
விளக்கவுரை :
19. அரக்கார்ந்த ஓமை அரிபடு நீழல்
செருக்கில்
கடுங்களிறு சென்றுறங்கி நிற்கும்
பரற்கானம்
பல்பொருட்குச் சென்றார் வருவர்
நுதற்கு
இவர்ந் தேறும் ஒளி.
(துறை : பிரிவிடை வேறுபட்ட தலைவியைத்
தோழி வற்புறுத்தித் தேற்றியது.)
விளக்கவுரை :
20. ............................................................
.....................................................
வீழ்க்கும்
ஓவாத
வெங்கானம் சென்றார்......................
..............................வார் வருவார் நமர்.
(துறை: சென்ற செய்யுளில்
கூறப்பட்டதாக இருக்கலாம்).
விளக்கவுரை :
