திரிகடுகம்
11 - 15 of 100 பாடல்கள்
ஊரவர் துன்பப்படும் குற்றம் உடையவை
11. விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும்
வீழக்
களியாதான்
காவா துரையும் - தெளியாதான்
கூரையுள்
பல்காலும் சேறலும் இம்மூன்றும்
ஊரெல்லாம்
நோவ துடைத்து.
விளக்கவுரை :
நன்மை அளிப்பவை
12. தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன்
என்பான் விருந்திருக்க உண்ணாதான்
கோளாளன்
என்பான் மறவாதான் இம்மூவர்
கேளாக
வாழ்தல் இனிது.
விளக்கவுரை :
பெறற்கு அரியார்
13. சீலம் அறிவான் இளங்கிளை சாலக்
குடியோம்பல்
வல்லான் அரசன் - வடுவின்றி
மாண்ட
குணத்தான் தவசியென்ற இம்மூவர்
யாண்டும்
பெறற்கரி யார்.
விளக்கவுரை :
அறிவுடையார் அடையாதவை
14. இழுக்கல் இயல்பிற்று இளமை பழித்தவை
சொல்லுதல்
வற்றாகும் பேதைமை - யாண்டும்
செறுவொடு
நிற்கும் சிறுமைஇம் மூன்றும்
குறுகார்
அறிவுடை யார்.
விளக்கவுரை :
நட்புக் கொள்ளத் தகாதவர்.
15. பொய்வழங்கி வாழும் பொறியறையும்
கைதிரிந்து
தாழ்விடத்து
நேர்கருதும் தட்டையும் - ஊழினால்
ஒட்டி
வினைநலம் பார்ப்பானும் இம்மூவர்
நட்கப்
படாஅ தவர்.
விளக்கவுரை :
