ஐங்குறு நூறு
101 - 105 of 500 பாடல்கள்
11. தாய்க்கு உரைத்த பத்து.
101. அன்னை வாழிவேண் டன்னை உதுக்காண்
ஏர்கொடிப்
பாசடும்பு பரியஊர்பு இழிபு
நெய்தல்
மயக்கி வந்தன்று நின்மகள்
பூப்போல்
உண்கண் மரீஇய
நோய்க்குமருந்
தாகிய கொண்கன் தேரே.
விளக்கவுரை :
102. அன்னை வாழிவேண் டன்னை நம்மூர்
நீல்நிறப்
பெருங்கடல் புள்ளின் ஆனாது
துன்புறு
துயரம் நீங்க
இன்புற
இசைக்கும் அவர் தேர்மணிக் குரலே.
விளக்கவுரை :
103. அன்னை வாழிவேண் டன்னை புன்னையொடு
ஞாழல்
பூக்கும் தண்ணந் துறைவன்
இவட்குஅமைந்
தனெனால் தானே
தனக்கு
அமைந்த தன்றுஇவள் மாமைக் கவினே.
விளக்கவுரை :
104. அன்னை வழிவேண் டன்னை நம்மூர்ப்
பலர்மடி
பொழுதின் நலம்மிகச் சாஅய்
நள்ளென
வந்த இயல்தேர்ச்
செல்வக்
கொண்கன் செல்வனஃ தூரே.
விளக்கவுரை :
105. அன்னை வாழிவேண் டன்னை முழங்குகடல்
திரைதரு
முத்தம் வெண்மணல் இமைக்கும்
தணம்
த்.¤றவன் வந்தெனப்
பொன்னினும்
சிவந்தன்று கண்டிசின் நூதலே.
விளக்கவுரை :
