இன்னா நாற்பது 1 - 5 of 40 பாடல்கள்
கடவுள் வாழ்த்து
முக்கட்
பகவ னடிதொழா தார்க்கின்னா
பொற்பனை
வெள்ளையை யுள்ளா தொழுகின்னா
சக்கரத்
தானை மறப்பின்னா வாங்கின்னா
சத்தியான்
றாடொழா தார்க்கு.
விளக்கவுரை :
நூல்
1. பந்தமில் லாத மனையின் வனப்பின்னா
தந்தையில்
லாத புதல்வ னழகின்னா
அந்தண
ரில்லிருந் தூணின்னா வாங்கின்னா
மந்திரம்
வாயா விடின்.
விளக்கவுரை :
2. பார்ப்பாரிற் கோழியு நாயும்
புகலின்னா
ஆர்த்த
மனைவி யடங்காமை நன்கின்னா
பாத்தில்
புடைவை யுடையின்னா வாங்கின்னா
காப்பாற்றா
வேந்த னுலகு.
விளக்கவுரை :
3. கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்த
லின்னா
நெடுநீர்
புணையின்றி நீந்துத லின்னா
கடுமொழி
யாளர் தொடர்பின்னா வின்னா
தடுமாறி
வாழ்த லுயிர்க்கு.
விளக்கவுரை :
4. எருதி லுழவர்க்குப் போகீர மின்னா
கருவிகண்
மாறிப் புறங்கொடுத்த லின்னா
திருவுடை
யாரைச் செறலின்னா வின்னா
பெருவலியார்க்
கின்னா செயல்.
விளக்கவுரை :
5. சிறையில் கரும்பினைக் காத்தோம்ப
லின்னா
உறைசேர் பழங்கூரை
சேர்ந்தொழுக லின்னா
முறையின்றி
யாளு மரசின்னா வின்னா
மறையின்றிச்
செய்யும் வினை.
விளக்கவுரை :
