ஆத்திசூடி - உயிர்மெய் வருக்கம்
14. கண்டொன்று சொல்லேல்.
விளக்கவுரை :
15. ஙப் போல் வளை.
விளக்கவுரை :
16. சனி நீராடு.
விளக்கவுரை :
17. ஞயம்பட உரை.
விளக்கவுரை :
18. இடம்பட வீடு எடேல்.
விளக்கவுரை :
19. இணக்கம் அறிந்து இணங்கு.
விளக்கவுரை :
20. தந்தை தாய்ப் பேண்.
விளக்கவுரை :
21. நன்றி மறவேல்.
விளக்கவுரை :
22. பருவத்தே பயிர் செய்.
விளக்கவுரை :
23. மண் பறித்து உண்ணேல்.
விளக்கவுரை :
24. இயல்பு அலாதன செய்யேல்.
விளக்கவுரை :
25. அரவம் ஆட்டேல்.
விளக்கவுரை :
26. இலவம் பஞ்சில் துயில்.
விளக்கவுரை :
27. வஞ்சகம் பேசேல்.
விளக்கவுரை :
28. அழகு அலாதன செய்யேல்.
விளக்கவுரை :
29. இளமையில் கல்.
விளக்கவுரை :
30. அரனை மறவேல்.
விளக்கவுரை :
31. அனந்தல் ஆடேல்.
விளக்கவுரை :
