ஆத்திசூடி - உயிர்மெய் வருக்கம்



ஆத்திசூடி - உயிர்மெய் வருக்கம்

14. கண்டொன்று சொல்லேல்.

விளக்கவுரை :

15. ஙப் போல் வளை.

விளக்கவுரை :

16. சனி நீராடு.

விளக்கவுரை :

17. ஞயம்பட உரை.

விளக்கவுரை :

18. இடம்பட வீடு எடேல்.

விளக்கவுரை :

19. இணக்கம் அறிந்து இணங்கு.

விளக்கவுரை :

20. தந்தை தாய்ப் பேண்.

விளக்கவுரை :

21. நன்றி மறவேல்.

விளக்கவுரை :

22. பருவத்தே பயிர் செய்.

விளக்கவுரை :

23. மண் பறித்து உண்ணேல்.

விளக்கவுரை :

24. இயல்பு அலாதன செய்யேல்.

விளக்கவுரை :

25. அரவம் ஆட்டேல்.

விளக்கவுரை :

26. இலவம் பஞ்சில் துயில்.

விளக்கவுரை :

27. வஞ்சகம் பேசேல்.

விளக்கவுரை :

28. அழகு அலாதன செய்யேல்.

விளக்கவுரை :

29. இளமையில் கல்.

விளக்கவுரை :

30. அரனை மறவேல்.

விளக்கவுரை :

31. அனந்தல் ஆடேல்.

விளக்கவுரை :

ஆத்திசூடி, ஔவையார், aathichudi, avvaiyar, tamil books