601. பட்டின மருங்கின் படைகெழு மாக்களும்
முந்தச் சென்று முழுப்பலி பீடிகை
வெந்திறல் மன்னற்கு உற்றதை
ஒழிக்கவெனப்
பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம்பு
ஆகவெனக்
கல்உமிழ் கவணினர் கழிப்பிணிக்
கறைத்தோல்
பல்வேல் பரப்பினர் மெய்உறத் தீண்டி
ஆர்த்துக் களம்கொண்டோர் ஆர்அமர்
அழுவத்துச்
சூர்த்துக் கடைசிவந்த சுடுனோக்குக்
கருந்தலை
வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கவென
நற்பலி பீடிகை நலம்கொள வைத்துஆங்கு
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
611. உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து
மயிர்க்கண் முரசொடு வான்பலி ஊட்டி,
இருநில மருங்கின் பொருநரைப் பெறாஅச்
செருவெங் காதலின் திருமா வளவன்
வாளும் குடையும் மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து நண்ணார்ப்
பெறுகஇம்
மண்ணக மருங்கின்என் வலிகெழு
தோள்எனப்
புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள்
அசைவுஇல் ஊக்கத்து நசைபிறக்கு
ஒழியப்
பகைவிலக் கியதுஇப் பயம்கெழு மலைஎன
விளக்கவுரை :

