581. பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய
பாடல்சால் சிறப்பின் பட்டினப்
பாக்கமும்,
இருபெரு வேந்தர் முனையிடம் போல
இருபால் பகுதியின் இடைநிலம் ஆகிய
கடைகால் யாத்த மிடைமரச் சோலைக்
கொடுப்போர் ஓதையும் கொள்வோர்
ஓதையும்
நடுக்குஇன்றி நிலைஇய நாள்அங்
காடியில்
சித்திரைச் சித்திரத் திங்கள்
சேர்ந்தென
வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க
எனத்
தேவர் கோமான் ஏவலின் போந்த
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
591. காவல் பூதத்துக் கடைகெழு பீடிகைப்
புழுக்கலும் நோலையும் விழுக்குஉடை
மடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து
துணங்கையர் குரவையர் அணங்குஎழுந்து
ஆடிப்
பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி
மாதர்க் கோலத்து வலவையின் உரைக்கும்
மூதிற் பெண்டிர் ஓதையின் பெயர,
மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும்
விளக்கவுரை :

