541. கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும்,
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை
அறியா
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்,
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்,
காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்உப்புப்
பகருநர்
பாசவர் வாசவர் பல்நிண விலைஞரொடு
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
551. ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்,
கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்
மரங்கொல் தச்சரும் கருங்கைக்
கொல்லரும்
கண்ணுள் வினைஞரும் மண்ஈட் டாளரும்
பொன்செய் கொல்லரும் நன்கலம்
தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல
பெருக்கிப்
பழுதுஇல் செய்வினைப் பால்கெழு
மாக்களும்
குழலினும் யாழினும் குரல்முதல்
ஏழும்
வழுஇன்றி இசைத்து வழித்திறம்
காட்டும்
விளக்கவுரை :

