(வெண்பா)
521. கூடினார் பால்நிழலாய்க் கூடார்ப்பால் வெய்தாய்க்
காவலன் வெண்குடைபோல் காட்டிற்றே -
கூடிய
மாதவிக்கும் கண்ணகிக்கும் வான்ஊர்
மதிவிரிந்து
போதுஅவிழ்க்கும் கங்குல் பொழுது.
6. இந்திர விழவு ஊர் எடுத்த காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அலைநீர் ஆடை மலைமுலை ஆகத்து
ஆரப் பேரியாற்று மாரிக் கூந்தல்
கண்அகன் பரப்பின் மண்ணக மடந்தை
புதைஇருள் படாஅம் போக நீக்கி
உடைய மால்வரை உச்சித் தோன்றி
உலகுவிளங்கு அவிர்ஒளி மலர்கதிர்
பரப்பி,
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
531. வேயா மாடமும், வியன்கல இருக்கையும்,
மான்கண் காதலர் மாளிகை இடங்களும்,
கயவாய் மருங்கில் காண்போர்த்
தடுக்கும்
பயன்அறிவு அறியா யவனர் இருக்கையும்,
கலம்தரு திருவின் புலம்பெயர்
மாக்கள்
கலந்துஇருந்து உறையும் இலங்குநீர்
வரைப்பும்,
வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ்
சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்,
பட்டினும் மயிரினும் பருத்தி
நூலினும்
விளக்கவுரை :

