61. முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே அருளுகஎன் றார்க்குஅவர்,
மங்கல வாழ்த்துப் பாடலும், குரவர்
மனையறம் படுத்த காதையும், நடம்நவில்
மங்கை மாதவி அரங்கேற்று காதையும்,
அந்தி மாலைச் சிறப்புசெய் காதையும்,
இந்திர விழவூர் எடுத்த காதையும்,
கடலாடு காதையும்,
மடல்அவிழ் கானல்வரியும், வேனில்வந்
திறுத்தென
மாதவி இரங்கிய காதையும், தீதுடைக்
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
71. கனாத்திறம் உரைத்த காதையும், வினாத்திறத்து
நாடுகாண் காதையும், காடுகாண்
காதையும்,
வேட்டுவர் வரியும், தோட்டலர்
கோதையொடு
புறஞ்சேரி இறுத்த காதையும், கறங்குஇசை
ஊர்க்காண் காதையும், சீர்சால்
நங்கை
அடைக்கலக் காதையும், கொலைக்களக்
காதையும்,
ஆய்ச்சியர் குரவையும், தீத்திறம்
கேட்ட
துன்ப மாலையும், நண்பகல்
நடுங்கிய
ஊர்சூழ் வரியும், சீர்சால்
வேந்தனொடு
வழக்குரை காதையும், வஞ்சின
மாலையும்,
விளக்கவுரை :