441. திரைநீர் ஆடை இருநில மடந்தை
அரைசுகெடுத்து அலம்வரும் அல்லற்
காலை,
கறைகெழு குடிகள் கைதலை வைப்ப
அறைபோகு குடிகளொடு ஒருதிறம் பற்றி
வலம்படு தானை மன்னர் இல்வழிப்
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்
தாழ்துணை துறந்தோர் தனித்துயர்
எய்தக்
காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ்வு
எய்தக்
குழல்வளர் முல்லையில் கோவலர்
தம்மொடு
மழலைத் தும்பி வாய்வைத்து ஊத
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
451. அறுகால் குறும்புஎறிந்து அரும்புபொதி வாசம்
சிறுகால் செல்வன் மறுகில் தூற்ற
எல்வளை மகளிர் மணிவிளக்கு எடுப்ப
மல்லல் மூதூர் மாலைவந்து இருத்தென
இளையர் ஆயினும் பகைஅரசு கடியும்
செருமாண் தென்னர் குலமுதல் ஆகலின்
அந்திவா னத்து வெண்பிறை தோன்றிப்
புன்கண் மாலைக் குறும்புஎறிந்து
ஓட்டிப்
பான்மையில் திரியாது பால்கதிர்
பரப்பி
மீன்அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து,
விளக்கவுரை :