281. தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள்
இயக்கித்
தேசிகத் திருவின் ஓசை
கடைப்பிடித்துத்
தேசிகத் திருவின் ஓசை எல்லாம்
ஆசுஇன்று உணர்ந்த அறிவினன் ஆகிக்
கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும்
பகுதிப் பாடலும் கொளுத்துங் காலை
வசைஅறு கேள்வி வகுத்தனன் விரிக்கும்
அசையா மரபின் இசையோன் தானும்,
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
291. இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத்
தமிழ்முழுது அறிந்த தன்மையன் ஆகி
வேத்தியல் பொதுவியல் என்றுஇரு
திறத்தின்
நாட்டிய நன்னு¡ல்
நன்கு கடைப்பிடித்து
இசையோன் வக்கிரித் திட்டத்தை
உணர்ந்துஆங்கு
அசையா மரபின் அதுபட வைத்து
மாற்றார் செய்த வசைமொழி அறிந்து
நாத்தொலைவு இல்லா நன்னு¡ல்
புலவனும்,
ஆடல் பாடல் இசையே தமிழே
பண்ணே பாணி தூக்கே முடமே
விளக்கவுரை :