241. உலவாக் கட்டுரை பலபா ராட்டித்
தயங்குஇணர்க் கோதை தன்னொடு தருக்கி
மயங்குஇணர்த் தாரோன் மகிழ்ந்துசெல்
வுழிநாள்,
வாரொலி கூந்தலைப் பேர்இயல் கிழத்தி
மறுப்புஅருங் கேண்மையொடு அறப்பரி
சாரமும்
விருந்து புறந்தருஉம் பெருந்தண்
வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறுபெறக் காண
உரிமைச் சுற்றமொடு ஒருதனி புணர்க்க
யாண்டுசில கழிந்தன இற்பெருங்
கிழமையின்
காண்தகு சிறப்பின் கண்ணகி
தனக்குஎன்.
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
(வெண்பா)
251. தூமப் பணிகள்ஒன்றித் தோய்ந்தால் எனஒருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து - நாமம்
தொலையாத இன்பம்எலாம் துன்னினார்
மண்மேல்
நிலையாமை கண்டவர்ப்போல் நின்று.
4. அரங்கேற்று காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தெய்வ மால்வரைத் திருமுனி அருள
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய
மலைப்புஅருஞ் சிறப்பின் வானவர்
மகளிர்
சிறப்பிற் குன்றாச் செய்கையொடு
பொருந்திய
பிறப்பிற் குன்றாப் பெருந்தோள்
மடந்தை
விளக்கவுரை :