1541. பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
நெறிசெல் வருத்தத்து நீர்அஞர் எய்தி
அறியாது அடிஆங்கு இடுதலும் கூடும்,
எறிநீர் அடைகரை இயக்கம் தன்னில்
பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது
ஊழ்அடி ஒதுக்கத்து உறுநோய் காணின்
தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா,
வயலும் சோலையும் அல்லது யாங்கணும்
அயல்படக் கிடந்த நெறிஆங்கு இல்லை
நெறிஇருங் குஞ்சி நீவெய் யோளொடு
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
1551. குறிஅறிந்து அவைஅவை குறுகாது ஓம்புஎன,
தோம்அறு கடிஞையும் சுவல்மேல்
அறுவையும்
காவுந்தி ஐயைகைப் பீலியும் கொண்டு
மொழிப்பொருள் தெய்வம் வழித்துணை
ஆகெனப்
பழிப்புஅருஞ் சிறப்பின் வழிப்படர்
புரிந்தோர்,
கரியவன் புகையினும் புகைக்கொடி
தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம்
படரினும்
கால்பொரு நிவப்பின் கடுங்குரல்
ஏற்றொடும்
சூல்முதிர் கொண்மூப் பெயல்வளம்
சுரப்பக்
குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு
விளக்கவுரை :

