பெரும்பாணாற்றுப்படை
461 - 480 of 500 அடிகள்
461. வந்தேன் பெரும வாழிய நெடிதென
விடனுடைப்
பேரியாழ் முறையுளிக் கழிப்பிக்
கடனறி
மரபிற் கைதொழூஉப் பழிச்சி
நின்னிலை
தெரியா வளவை யந்நிலை
நாவலந்
தண்பொழில் வீவின்று விளங்க
நில்லா
வுலகத்து நிலைமை தூக்கி
யந்நிலை
யணுகல் வேண்டி நின்னரைப்
பாசி
யன்ன சிதர்வை நீக்கி
யாவி
யன்ன அவிர்நூற் கலிங்க
மிரும்பே
ரொக்கலொ டொருங்குட னுடீஇக்
விளக்கவுரை :
471. கொடுவாள் கதுவிய வடுவாழ் நோன்கை
வல்லோ
னட்ட பல்லூன் கொழுங்குறை
யரிசெத்
துணங்கிய பெருஞ்செந் நெல்லின்
தெரிகொ
ளரிசித் திரணெடும் புழுக்க
லருங்கடித்
தீஞ்சுவை யமுதொடு பிறவும்
விருப்புடை
மரபிற் கரப்புடை யடிசின்
மீன்பூத்
தன்ன வான்கலம் பரப்பி
மகமுறை
மகமுறை நோக்கி முகனமர்ந்
தானா
விருப்பிற் றானின் றூட்டி
மங்குல்
வானத்துத் திங்க ளேய்க்கு
விளக்கவுரை :