361. பூதரை எழுதி மேல்நிலை வைத்துத்
தூண்நிழல் புறப்பட மாண்விளக்கு
எடுத்துஆங்கு
ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்
கரந்துவரல் எழினியும் புரிந்துடன்
வகுத்துஆங்கு
ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
மாலைத் தாமம் வளையுடன் நாற்றி
விருந்துபடக் கிடந்த அருந்தொழில்
அரங்கத்துப்
பேர்இசை மன்னர் பெயர்ப்புறத்து
எடுத்த
சீர்இயல் வெண்குடைக் காம்புநனி
கொண்டு
கண்இடை நவமணி ஒழுக்கி மண்ணிய
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
371. நாவல்அம் பொலம்தகட்டு இடைநிலம் போக்கிக்
காவல் வெண்குடை மன்னவன் கோயில்
இந்திர சிறுவன் சயந்தன் ஆகென
வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்
புண்ணிய நன்னீர் பொற்குடத்து ஏந்தி
மண்ணிய பின்னர் மாலை அணிந்து
நலம்தரு நாளால் பொலம்பூண் ஓடை
அரசுஉவாத் தடக்கையில் பரசினர்
கொண்டு
முரசுஎழுந்து இயம்பப் பல்இயம்
ஆர்ப்ப
அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவும்
விளக்கவுரை :