3. மனையறம்படுத்த காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
161. உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்
பரதர் மலிந்த பயம்கெழு மாநகர்
முழங்குகடல் ஞாலம் முழுவதும்
வரினும்
வழங்கத் தவாஅ வளத்தது ஆகி
அரும்பொருள் தருஉம் விருந்தின்
தேஎம்
ஒருங்குதொக் கன்ன உடைப்பெரும்
பண்டம்
கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டக்
குலத்திற் குன்றாக் கொழுங்குடிச்
செல்வர்
அத்தகு திருவின் அருந்தவம்
முடித்தோர்
உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
171. கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்
மயன்விதித் தன்ன மணிக்கால் அமளிமிசை
நெடுநிலை மாடத்து இடைநிலத்து
இருந்துழிக்
கழுநீர் ஆம்பல் முழுநெறிக் குவளை
அரும்புபொதி அவிழ்ந்த சுரும்புஇமிர்
தாமரை
வயற்பூ வாசம் அளைஇ அயற்பூ
மேதகு தாழை விரியல்வெண் தோட்டுக்
கோதை மாதவி சண்பகப் பொதும்பர்த்
தாதுதேர்ந்து உண்டு மாதர்வாள்
முகத்துப்
புரிகுழல் அளகத்துப் புகல்ஏக்
கற்றுத்
விளக்கவுரை :