மணிமேகலை 4841 - 4856 of 4856 அடிகள்  4841. உரைக்கு மாற்றம் உரையாது இருத்தல் கட்டும் வீடும் அதன் காரணத்தது ஒட்டித் தருதற்கு உரியோர் இல்லை யாம்...

மணிமேகலை 4821 - 4840 of 4856 அடிகள்  4821. தொக்க பொருள் அலது ஒன்று இல்லை என்றும் அப் பொருளிடைப் பற்று ஆகாது என்றும் செய்வானொடு கோட்பாடு இலை எ...

மணிமேகலை 4801 - 4820 of 4856 அடிகள்  4801. உள்ளது சார்ந்த உள் வழக்காகும் சித்தத்துடனே ஒத்த நுகர்ச்சி உள்ளது சார்ந்த இல் வழக்காகும் சித்தம் உற...

மணிமேகலை 4781 - 4800 of 4856 அடிகள்  4781. உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை உள்ள அறிவு இவை ஐங்கந்தம் ஆவன அறுவகை வழக்கும் மறு இன்று கிளப்பின் தொ...

மணிமேகலை 4761 - 4780 of 4856 அடிகள்  4761. குலவிய குற்றம் எனக் கூறப்படுமே அவாவே பற்றே பேதைமை என்று இவை புனையும் அடை பவமும் வினை செயல் ஆகும் உ...

மணிமேகலை 4741 - 4760 of 4856 அடிகள்  4741. நுகர்ச்சி ஒழுக்கொடு விழைவின் கூட்டம் புகர்ச்சி இன்று அறிவது இரண்டாம் சந்தி கன்மக் கூட்டத்தொடு வரு ...

மணிமேகலை 4721 - 4740 of 4856 அடிகள்  4721. தோற்றம் மீளும் தோற்றம் மீளப் பிறப்பு மீளும் பிறப்பு பிணி மூப்புச் சாக்காடு அவலம் அரற்றுக் கவலை கைய...

மணிமேகலை 4701 - 4720 of 4856 அடிகள்  4701. ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும் நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும் வேட்கை சார்ந்து பற்று ஆகும்மே பற்றின்...

மணிமேகலை 4681 - 4700 of 4856 அடிகள்  4681. வேறு புலன்களை மேவுதல் என்ப நுகர்வே உணர்வு புலன்களை நுகர்தல் வேட்கை விரும்பி நுகர்ச்சி ஆராமை பற்று ...

மணிமேகலை 4661 - 4680 of 4856 அடிகள்  4661. சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும் வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று உள்ளம் தன்னின் உருப்பன மூ...

மணிமேகலை 4641 - 4660 of 4856 அடிகள்  4641. பிறந்தோர் அறியின் பெரும்பேறு அறிகுவர் அறியார்ஆயின் ஆழ் நரகு அறிகுவர் "பேதைமை என்பது யாது?&quo...

மணிமேகலை 4621 - 4640 of 4856 அடிகள்  4621. குற்றமும் வினையும் பயனும் விளைந்து நிலையில வறிய துன்பம் என நோக்க உலையா வீட்டிற்கு உறுதி ஆகி நால்வக...

மணிமேகலை 4601 - 4620 of 4856 அடிகள்  4601. துடிதலோகம் ஒழியத் தோன்றி போதி மூலம் பொருந்தியிருந்து மாரனை வென்று வீரன் ஆகி குற்றம் மூன்றும் முற்ற...

மணிமேகலை 4541 - 4560 of 4856 அடிகள்  4541. அமூர்த்தமாய் நின்றே அநித்தம் ஆதலின் சாத்தியமான நித்தியம் மீண்டு சாதனமான அமூர்த்தம் மீளாது உபயா விய...

மணிமேகலை 4521 - 4540 of 4856 அடிகள்  4521. இன்றியும் நிகழ்தலின் விபரீதம் ஆம் வைதன்மிய திட்டாந்தத்துச் சாத்தியா வியாவிருத்தி ஆவது சாதன தன்மம் ...

மணிமேகலை 4481 - 4500 of 4856 அடிகள்  4481. சாத்திய சாதனம் இரண்டும் குறைதல் அன்றியும் அது தான் சன்னும் அசன்னும் என்று இரு வகையாம் இவற்றுள் சன்...

மணிமேகலை 4461 - 4480 of 4856 அடிகள்  4461. திட்டாந்தத்தில் சாதனம் குறைவது "சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான் யாதொன்று யாதொன்று அமூர்த்தம்...

மணிமேகலை 4441 - 4460 of 4856 அடிகள்  4441. முன்னம் காட்டப்பட்ட ஏதுவே பாவம் ஆகின்றது கருத்தாவுடைய கிரியையும் குணமும் ஆம் அதனை விபரீதம் ஆக்கியத...

மணிமேகலை 4421 - 4440 of 4856 அடிகள்  4421. சாதித்துச் சாத்திய தன்மத்தின் விசேடம் கெடுத்தலின் விபரீதம் தன்மிச் சொரூப விபரீத சாதனம் தன்மியுடைய ...

மணிமேகலை 4401 - 4420 of 4856 அடிகள்  4401. தன்மச் சொரூப விபரீத சாதனம் சொன்ன ஏதுவின் சாத்திய தன்மத்து உருவம் கெடுதல் "சத்தம் நித்தம் பண்ண...

மணிமேகலை 4381 - 4400 of 4856 அடிகள்  4381. பரமாணுவின் நிகழாமையானும் விபக்கமான கட சுக ஆதிகளில் சுகத்து நிகழ்ந்து கடத்து ஒழிந்தமையினும் ஏகதேசத்...

மணிமேகலை 4361 - 4380 of 4856 அடிகள்  4361. அழிந்து செயலில் தோன்றுமோ? மின் போல் அழிந்து செயலில் தோன்றாதோ?" எனல் விபக்கைகதேச விருத்தி சபக்...

மணிமேகலை 4341 - 4360 of 4856 அடிகள்  4341. செறியும் கடம் போல் அநித்தத்து அறிவோ? ஆகாசம் போல நித்தத்து அறிவோ?" என்னல் அசாதாரணம் ஆவது தான் ...

மணிமேகலை 4321 - 4340 of 4856 அடிகள்  4321. சித்த வெளிப்பாடு அல்லது செயலுறல் உய்த்த சாங்கியனுக்கு அசித்தம் ஆகும் சித்த அசித்தம் ஆவது ஏது சங்கய...

மணிமேகலை 4301 - 4320 of 4856 அடிகள்  4301. ஏறாது அப்பிரசித்தமாய் இருத்தல் பகர் வைசேடிகன் பௌத்தனைக் குறித்து "சுகம் முதலிய தொகைப் பொருட்க...

மணிமேகலை 4261 - 4280 of 4856 அடிகள்  4261. எய்தா இடத்தில் ஏதுவும் இன்மை" இத்திறம் நல்ல சாதனத்து ஒத்தன தீய பக்கமும் தீய ஏதுவும் தீய எடுத்...

மணிமேகலை 4241 - 4260 of 4856 அடிகள்  4241. நித்த அநித்தம் நிகழும் நல் ஏது மூன்றாய்த் தோன்றும் மொழிந்த பக்கத்து ஊன்றி நிற்றலும் சபக்கத்து உண்ட...

மணிமேகலை 4161 - 4180 of 4856 அடிகள்  4161. வேற்றுருக் கொண்டு வெவ் வேறு உரைக்கும் நூல் துறைச் சமய நுண் பொருள் கேட்டே அவ் உரு என்ன ஐ வகைச் சமயம...

மணிமேகலை 4141 - 4160 of 4856 அடிகள்  4141. பான்மையின் தனாது பாண்டு கம்பளம் தான் நடுக்குற்ற தன்மை நோக்கி "ஆதி முதல்வன் போதி மூலத்து நாதன்...

மணிமேகலை 4121 - 4140 of 4856 அடிகள்  29. தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை 4121. இறைஞ்சிய இளங்கொடி தன்னை வாழ்த்தி அறம் திகழ் நாவின் அறவணன் ...

மணிமேகலை 4101 - 4120 of 4856 அடிகள்  4101. பல் நூறாயிரம் விலங்கின் தொகுதியும் மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி அருந்தியோர்க்கு எல்லாம்...

மணிமேகலை 4081 - 4100 of 4856 அடிகள்  4081. இவ் இடம்" என்றே அவ் இடம் காட்ட அத் தீவகம் போன்ற காஅகம் பொருந்திக் கண்டு உளம் சிறந்த காரிகை நல...

மணிமேகலை 4061 - 4080 of 4856 அடிகள்  4061. வாய் ஆகின்று' என வந்தித்து ஏத்தி ஆய் வளை நல்லாள் தன்னுழைச் சென்று 'செங்கோல் கோடியோ செய் தவம் பிழைத...

மணிமேகலை 4041 - 4060 of 4856 அடிகள்  4041. தேவர் கோமான் காவல் மாநகர் மண் மிசைக் கிடந்தென வளம் தலைமயங்கிய பொன் நகர் வறிதாப் புல்லென்று ஆயது கண...

மணிமேகலை 4021 - 4040 of 4856 அடிகள்  4021. சொல் பயன் உணர்ந்தேன் தோகை! யானும் அந் நாள் ஆங்கு அவன் அற நெறி கேட்குவன் நின்னது தன்மை அந் நெடு நில...
Powered by Blogger.